தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

June 13, 2011

ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் மாணவ, மாணவிகளே !

படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.



ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…

குழந்தைகள் அழுவது ஏன்?

இந்த
தகவலை
வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த
குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம்
பார்த்திருக்கலாம்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில்
சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.



1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே
மாதங்கள் தான்.


June 12, 2011

பயனுள்ள நச் வரிகள்

தவறுகளுக்கு வருத்தம் தெரிவியுங்கள்
விமர்சனங்களை விரும்புங்கள்
வீண் சந்தேகங்களை விடுங்கள்
இளைங்கர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்

நன்றி:மரபின்மைந்தன் ம.முத்தையா(ஒரு கப் உற்சாகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப் பட்டது)

June 7, 2011






பிள்ளைகளில் பாகுபாடு(உண்மைச் சம்பவம்)


21ம் நூற்றாண்டில் ஆணும பெண்ணும்
சமம் என்னும் வேளையில், இன்னும்
ஒரு சிலர் ஆணுக்கு ஒரு நோய் என்னும்
போர்வையில் பெண்ணை ஏசுகிறார்கள்.

உதாரணமாக,
அப்பா கடைக்குச் செல்கின்றார், பெண்ணோ
அப்பாவுடன் செல்லும் ஆசையில்
நானும் வருகிறேன் என்கிறாள்.ஆணோ
அடம்பிடித்து கீழே விழுகிறான். ஆனால்,
பழி பெண்மேல் அந்த பெண்ணோ அழுகிறாள்,
ஆணும் அழுகிறான்.ஆனால் ஆணுக்கு மரியாதை
பெண்ணுக்கோ ஓர வஞ்சனை.அய்யகோ!இன்னும்
எத்தனை நூற்றாண்டிற்கு தொடரப்போகின்றதோ?
இந்த அவலம்.

விழித்திரு பெண்ணே! விழித்திரு!
உனக்கு குழந்தைகள் இருக்கும்
காலத்திலாவது இரண்டு குழந்தைகளையும்
சமமாக நடத்தி வளமாக வாழ்வாயாக!

-சொ.நே.அனபுமணி

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out