தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

May 30, 2015

இன்றைய புரட்சி

 பெண்கள் அடிமைப்பட்டுகிடந்த காலத்தில் ,பெண்கள் வேலைக்குச் சென்றது அன்றைய புரட்சி என்றால் கலை,அறிவியல் மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளில் சிறந்து விளங்குவதும் ஐ.ஐ.டி மாணவர்களின் போராட்டமும் இன்றைய புரட்சி.
சுயநலமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் சமூகநீதிக்காக போராடும் மாணவர்களும் பொறியியல் கல்லூரியில் படிக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாணவர்களாக 
பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டம் அதுவும் எண்ணிக்கையில் 

May 11, 2015

நீதிமன்றமும்,சட்டமும்

தெரியா இருண்ட வீடு,
முன் வந்து நின்றான்
நூதன திருடன்.
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசலோ தூரம்,
ஓட்டையைப் பார்த்தான்
கருவியால் பெரிதாக்கினான்.
சத்தம் கேட்டு
வந்தான் ஒருவன்
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசல் நோக்கி
சென்றான் பிடிபட்டான்.
கருவியை பயன்படுத்தியது
நூதன திருடனின் குற்றமா?
கருவி இல்லாதது
சாதரண மனிதனின் குற்றமா?
                                           சொ.நே.அன்புமணி
எனது கவிதையை எழுத்து தளத்தில் பார்க்க

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out