தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

February 1, 2012

தத்துவம்

ராக்பெல்லரின் முயற்சித் தத்துவம்

ஒரு முறை ராக்பெல்லர்(அமெரிக்க கோடிஸ்வரர்களில் ஒருவர்) விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞர் அவரிடம் வந்து நீங்கள் தான் வாழ்க்கையில் போதுமான அளவு சாம்பாதித்து விட்டீர்களே .இன்னும் ஏன் உழைத்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு ராக்பெல்லர் இந்த விமானம் வானத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது இது இயங்காமல் இருந்துவிட்டால், விமானப் பயணம் போன்றதுதான் நம் வாழ்க்கையும் உழைப்பு நின்றுவிட்டால் என்றார்.உடனே அந்த இளைஞர் வியந்து ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out