தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

March 29, 2012

அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படவேண்டும் - ஏன் ?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- முனைவர் வா. நேரு, தலைவர்,
மாநில பகுத்தறிவாளர் கழகம்


அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைப்படி தமிழகமெங்கும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் நாட்டின் உரிமைக்காப்பு பிரச்சாரப் பெரும்பயணம் நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது , அடுத்த தலைமுறையினைப் பற்றிக் கவலைப்படும் திராவிடர் கழகம் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை, முல்லைப்பெரியாறு, சேது சமுத்திரத்திட்டம், காவிரி நீர் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படும் நிலை பற்றி பரப்புரை செய்கின்றது. அதில் ஒரு பரப் புரையாக, கோரிக்கையாக அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண் டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. நுழைவுத் தேர்வுகள் எந்த மொழியில் இருந்தால் என்ன ? திறமை உள்ளவர்கள் எழுதி வந்துவிட்டுப் போகின்றார்கள் என்று சிலர் சொல்வதைக் கேட்க நேரிட்டது. அறியாமையில் இருக்கும் அந்தப் படித்தவர்கள் ? அறிந்து கொள்ள சில தகவல்கள்:

March 25, 2012

மரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை !!! | ! ❤ பனித்துளி சங்கர் ❤ !

மரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை !!! | ! ❤ பனித்துளி சங்கர் ❤ !

தோல்வியும்,வெற்றியும்

ஒவ்வொரு
தோல்வியும்
ஒவ்வொரு
வெற்றிக்கு
உதாரணம் கொடுக்கும்

தோல்வியின்
விமர்சனத்தில்
வெற்றியின்
முகவரி தேடு
தோல்வியின்
வேதனையில்
வெற்றியின் தரிசனம் பாரு.
-கவிஞர்.பிறைசூடன்

பயமும்,துணிவும்

பயந்து பயந்து
வளைந்து வளைந்து
வளையம் ஆகிவிடாதே
பலர் உன்னை உருட்டி
விளையாடுவார்கள்.
துணிந்து நிமிர்ந்து
தண்டவாளம் ஆகிவிடு
எவ்வளவு பாரம் ஏறினாலும்
இறங்கினாலும்
சமாளித்து விடலாம்.
கவிஞர்.பிறைசூடன்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out