எழுத்துரு அளவு Larger Font Smaller Font
- முனைவர் வா. நேரு, தலைவர்,
மாநில பகுத்தறிவாளர் கழகம்
அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைப்படி தமிழகமெங்கும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் நாட்டின் உரிமைக்காப்பு பிரச்சாரப் பெரும்பயணம் நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது , அடுத்த தலைமுறையினைப் பற்றிக் கவலைப்படும் திராவிடர் கழகம் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை, முல்லைப்பெரியாறு, சேது சமுத்திரத்திட்டம், காவிரி நீர் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படும் நிலை பற்றி பரப்புரை செய்கின்றது. அதில் ஒரு பரப் புரையாக, கோரிக்கையாக அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண் டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. நுழைவுத் தேர்வுகள் எந்த மொழியில் இருந்தால் என்ன ? திறமை உள்ளவர்கள் எழுதி வந்துவிட்டுப் போகின்றார்கள் என்று சிலர் சொல்வதைக் கேட்க நேரிட்டது. அறியாமையில் இருக்கும் அந்தப் படித்தவர்கள் ? அறிந்து கொள்ள சில தகவல்கள்:
- முனைவர் வா. நேரு, தலைவர்,
மாநில பகுத்தறிவாளர் கழகம்
அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைப்படி தமிழகமெங்கும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் நாட்டின் உரிமைக்காப்பு பிரச்சாரப் பெரும்பயணம் நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது , அடுத்த தலைமுறையினைப் பற்றிக் கவலைப்படும் திராவிடர் கழகம் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை, முல்லைப்பெரியாறு, சேது சமுத்திரத்திட்டம், காவிரி நீர் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படும் நிலை பற்றி பரப்புரை செய்கின்றது. அதில் ஒரு பரப் புரையாக, கோரிக்கையாக அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண் டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. நுழைவுத் தேர்வுகள் எந்த மொழியில் இருந்தால் என்ன ? திறமை உள்ளவர்கள் எழுதி வந்துவிட்டுப் போகின்றார்கள் என்று சிலர் சொல்வதைக் கேட்க நேரிட்டது. அறியாமையில் இருக்கும் அந்தப் படித்தவர்கள் ? அறிந்து கொள்ள சில தகவல்கள்: