தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

May 6, 2016

நவீன ஆயுதம்

                                                 மாடியில் துணி காயப்போட சென்றபோது ஒரு பக்கம் புறாக்கள் மல்லி காய வைத்ததை தின்று கொண்டிருந்தது.குயில் ஓசை எழுப்ப, வானில் பறவைகள் வரிசையாக பறந்து சென்றன .மற்றொரு பக்கம் சர் சரென மோட்டார் வண்டியில் வளைந்து வளைந்து செல்லும் ஒரு மனிதன்.மக்கள் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர் தினமும் எதை நோக்கி ஓடுகிறோம் தெரியவில்லை.எதற்காக ஓடுகிறோம் புரியவில்லை.ஏன் ஓட வேண்டும் சிந்திக்க நேரமில்லை.எல்லாம் ஒரு புள்ளியில் இணைகின்றது பணம்,அத்தியாவசியப் பொருள்கள்.

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out